Showing posts with label Food. Show all posts
Showing posts with label Food. Show all posts

Friday, November 16, 2018

COLLEGE OF FOOD AND DAIRY TECHNOLOGY

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த அலமாதி- கொடுவேளி எனும் பகுதியில் இயங்கி வருகிறது, உணவு மற்றும் பால் வளத் தொழில்நுட்பக் கல்லூரி. இது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது. 82 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கல்லூரியில் சொல்லிக்கொடுக்கப்படும் படிப்புகள் குறித்துக் கல்லூரி முதல்வர் முனைவர் த.பாஸ்கரனிடம் பேசினோம்.
https://www.vikatan.com/pasumaivikatan/2018-nov-25/current-affairs/145839-college-of-food-and-dairy-technology-in-tiruvallur.html
http://www.tanuvas.ac.in/cfdt_koduvalli.html

Thursday, December 29, 2016

இயற்கை உணவகம்


அடையாறு, காந்தி நகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது, திருக்குறள் உணவகம்

அடையாறு பகுதியில் ‘கிராம போஜன்’ எனும் உணவகத்தை நடத்தி வரும் கிருஷ்ணமூர்த்தி. 

சென்னை, ராமாபுரத்தில் உள்ள அரசமரம் அருகில் இருக்கிறது, செல்வியம்மாள் கிராமிய உணவகம்

வேளச்சேரி, தண்டீஸ்வரம் மெயின் ரோட்டில் ‘அந்திக்கடை’ என்ற உணவகம் உண்டு

http://www.vikatan.com/pasumaivikatan/2017-jan-10/current-affairs/126972-organic-hotels-in-chennai-nammalvar.art

Thursday, August 18, 2016

இயற்கை/ சிறுதானியங்கள் உணவு கிடைக்கும் இடம்



http://tamil.thehindu.com/general/health/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article8984252.ece


கரூர் மாவட்டம், நடையனூரில் இயங்கிவரும் ‘நடையனூர் உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட்

திண்டுக்கல் மாவட்டத்துல ‘ஆயக்குடி உழவர் உற்பத்தியாளர் கம்பெனி’ இயற்கையில் விளைஞ்ச  கொய்யா பழங்களையும் கொய்யா ஜூஸையும் தயாரிச்சு சந்தைப்படுத்துறாங்க. கோயம்புத்தூர் மாவட்டத்துல,  ‘வெள்ளியங்கிரி மலை உழவர் உற்பத்தியாளர் கம்பெனி’ இயற்கை காய்கறிகளை உற்பத்தி செய்து அதை நேரடியா  விற்பனை செய்றாங்க

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=122686&utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

ல்வராயன் மலைத்தொடருக்கும் சித்தேரி மலைத்தொடருக்கும் இடையில், அமைதியான சூழலில் அமைந்திருக்கும் பகுதி, சிட்லிங்கி பள்ளத்தாக்கு. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இப்பள்ளத்தாக்கு, தர்மபுரி நகரத்திலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சேலத்தில் இருந்தும் 75 கிலோமீட்டர் தூரம் பயணித்து இப்பள்ளத்தாக்கை அடைய முடியும். பல நூற்றாண்டுகளாக, இங்கு இயற்கையுடன் இயைந்த வாழ்வை வாழ்கிறார்கள், ‘மலையாளி’ பழங்குடியின மக்கள். 

http://www.vikatan.com/pasumaivikatan/2016-oct-10/current-affairs/123767-story-of-300-farmers-who-turned-back-to-farming.art



Friday, August 12, 2016

நலம் வாழ : உணவுப் பற்றி தெரிய வேண்டுய செய்திகள்

கறுப்பு உளுந்து:

இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது கறுப்பு உளுந்தைப் பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால், உளுந்துத் தோலில்தான் Leuconostoc mesenteroides என்ற பாக்டீரியா அதிக அளவில் உள்ளது. இட்லி மாவு நன்கு புளிப்பதற்கு இதுவே காரணம். அதேபோல், உளுந்துத் தோலில் கால்சியமும் பாஸ்பரஸும் சம அளவில் உள்ளன. இட்லி, தோசை வெள்ளையாக இருக்க வேண்டுமென நினைத்து, உளுந்துத் தோலில் உள்ள ஊட்டச்சத்தை இழக்க வேண்டாமே.

http://tamil.thehindu.com/general/health/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article8952399.ece


100 சதவிகிதம் ஆர்கானிக்
ஆர்கானிக்95 சதவிகிதம் ஆர்கானிக் பொருட்களாக இருக்க வேண்டும்

மேட் வித் ஆர்கானிக்இது 70 சதவிகிதம் ஆர்கானிக் உணவு.
ஆர்கானிக் இன்கிரிடியென்ட்ஸ்இதில், 70 சதவிகிதத்துக்கும் குறைவான ஆர்கானிக் பொருள் இருக்கும்

நேச்சுரல்இந்தியாவில் நேச்சுரல், ஹெர்பல் போன்றவற்றுக்கு எந்தவிதமான முறைசார்ந்த அங்கீகாரச் சான்றிதழ்களும், கண்காணிப்புகளும் கிடையாது
ஃபேர் ட்ரேடுஎன்.ஜி.ஓ-க்கள் மூலமாக சந்தைப்படுத்தப்படும் பொருட்கள்.
ஆர்கானிக் பை ட்ரஸ்ட்சுய சான்றிதழ் 
ஏபிஇடிஏ (Agricultural and Processed Food Products Export Development Authority) எனும் மத்திய அரசு நிறுவனம் ஆர்கானிக் பொருட்களுக்கான தரச் சான்றிதழை வழங்குகிறது
http://www.vikatan.com/doctorvikatan/2016-sep-16/food/122823-things-to-know-about-food-labels.art

நாம் உட்கொள்ளும் அரிசி, உருளைக்கிழங்கு, சர்க்கரை என எல்லாவற்றிலும் கார்போஹைட்ரேட் உள்ளது. எளிய கார்போஹைட்ரேட்(Simple), கூட்டு கார்போஹைட்ரேட் (complex) என இரண்டு வகையில் மாவுச்சத்து கிடைக்கிறது.  கூட்டு கார்போஹைட்ரேட்டை நல்ல கார்போஹைட்ரேட் என்று சொல்வார்கள். இதன் மூலக்கூறு அமைப்பு, நார்ச்சத்து உள்ளிட்டவை காரணமாக செரிமானம் ஆக நம்முடைய உடல் அதிக செயலாற்ற வேண்டியிருக்கிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிப்பது இல்லை.
https://senthilvayal.com/2016/10/12/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95/


Friday, October 2, 2015

பாரம்பரியம் விதை கிடைக்கும் இடம்


http://www.thebetterindia.com/23985/video-traditional-method-of-farming-12-crops-uttarakhand-farmers-food-security-baranaja/

http://www.thehindu.com/business/agri-business/a-model-to-conserve-indigenous-paddy-varieties/article7802903.ece

http://www.thehindu.com/features/metroplus/it-takes-a-village/article6111736.ece?theme=true

http://beejbachaoandolan.org/

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை, சாரதா ஆசிரமம் பாரம்பர்ய ரக நெல் விதைகளைச் சேகரித்துப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 175 பாரம்பர்ய நெல் ரகங்கள் இங்குள்ளன. விவசாயிகளின் மண் வளத்துக்கேற்ப விதைகள் பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக வெள்ளைப்பொன்னி, சிகப்புக் கவுனி, கொட்டாரச் சம்பா, சீரகச்சம்பா, கந்தசாலா, பனங்காட்டுக் குடவாழை, சன்னச் சம்பா, காலா நமக், ஜவ்வாதுமலை நெல் உள்ளிட்ட அரியவகை பாரம்பர்ய நெல் வகைகள் சிறப்பு பெற்றவை. விவசாயிகளுக்கு கிலோ 40 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது
http://www.vikatan.com/pasumaivikatan/2016-jul-25/current-affairs/121055-seeds-available-at-national-seed-corporation.art

கவிமணி பாரதி உழவர் மன்றம்’ முக்கியமானவர் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த ‘விதை’ யோகநாதன்

http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article9118430.ece


திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே காமராஜர் நகரில் வசித்து வரும் 73 வயதான சோலைதாஸ், தனது பாட்டன்கள் காலத்தில் இருந்தே இயற்கை மூலிகைகளில் அலாதியான நம்பிக்கையை உடையவர்

49 செண்டு இடத்தில் தூதுவளை, மாதுளை, பப்பாளி, மஞ்சணத்தி (நூணா), மஞ்சள் கரிசலாங்கண்ணி, அஞ்சு இலைநொச்சி, மூன்று இலைநொச்சி, முள்ளு முருங்கை (கல்யாண முருங்கை), காட்டாமணக்கு, எலுமிச்சை, வேம்பு, மருள், ஆடாதொடை, வாதாரகாச்சி, மணத்தக்காளி, அம்மன் பச்சரிசி, முடக்கத்தான், கீழாநெல்லி, நந்தியாவட்டை, முள்ளுசங்கு, புங்கை, தராசுக்கொடி (உரிகொடி, தலசுருளி) சோற்றுக் கற்றாழை, இலச்சக் கட்டக் கீரை, மருதாணி, துத்தி போன்ற மூலிகைகள் ஆகியவை என்னிடம் உள்ளன

http://www.vikatan.com/news/agriculture/68679-herbal-garden-in-dindigul-gives-free-herbals-to-people.art?artfrm=read_please


வெளி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு விலைக்கு விதை விற்பனை செய்யப்படுகிறது. 2 மாதங் களில் இருந்து 6 மாதங்களில் விளையக்கூடிய பூங்கார், மாப்பிள்ளை சம்பா, பனங் காட்டு குடவாழை, கருத்தக் கார், கருடன் சம்பா, சிவப்பு கவுனி, சண்டிகார், கருங் குறுவை, குருவை களஞ்சியம், தூயமல்லி, நீலச்சம்பா, கிச்சடிச் சம்பா போன்ற ரகங்கள் விநி யோகம் செய்யப்படுகின்றன.
மேலும், காட்டுயானம், சம்பா மோசனம், காளான்நமக், வாழான் சம்பா, தேங்காப்பூ சம்பா, ராஜபோகம், பொம்மி, ஓட்டடம், ஆத்தூர் கிச்சடி சம்பா, சேலம் சன்னா, முற்றின சன்னம், சின்னார், குழியடிச்சான், துளசி வாசனை சீரக சம்பா, கொத்தமல்லி சம்பா, சூரக்குறுவை, தங்கச் சம்பா, செம்புளி சம்பா, நவரா, இலுப்பைப்பூ சம்பா, அறுபதாம் குறுவை, சீரகச் சம்பா, சொர்ணமுசிறி, சிவப்பு குருவிக்கார், கருப்புக் கவுனி, மிளகி, கைவிரச்சம்பா உள்ளிட்ட ரகங்களுக்கான விதை நெல்லும் விநியோகம் செய்யப்படுகிறது.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/article9187441.ece



http://ini-yellam-iyarkaiye.blogspot.in/2015/08/blog-post_27.html

Sunday, March 1, 2015

சமையல் குறிப்புகள்

குதிரைவாலி பொங்கல்
தேவையானவை: குதிரைவாலி அரிசி - அரை கப், பாசிப் பருப்பு - கால் கப், மிளகு - 1 டீஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, பெருங்காயம் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பருப்பு, குதிரைவாலி அரிசி இரண்டையும் கழுவி, 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரில் வேகவைக்கவும். பிறகு, கடாயில் எண்ணெய், நெய்யைக் காயவிட்டு, மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்து (அடுப்பை `சிம்'மில்வைத்துத் தாளிக்கவும்) அரிசி, பருப்பில் கொட்டி, உப்பு போட்டுக் கிளறிவிட்டு, குக்கரை மூடி வைத்து வெயிட் போட்டு, இரண்டு விசில் வந்தபிறகு, `சிம்'மில் ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்கவேண்டும்.

வரகு அரிசி தயிர்சாதம்
தேவையானவை: வரகு அரிசி  ஒரு கப், கொழுப்பு நீக்கிய பால் (ஸ்கிம்டு மில்க்)  ஒரு கப், தயிர் (கொழுப்பு நீக்கிய பாலில் இருந்து தயாரிக்கப்பட்டது)  ஒரு கப், மாங்காய் இஞ்சி  விரல் நீளத் துண்டு, பச்சை மிளகாய்  2, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை  சிறிதளவு, உப்பு  ருசிகேற்ப. தாளிக்க: எண்ணெய், கடுகு, பெருங்காயம்  தலா அரை டீஸ்பூன்.
செய்முறை: வரகு அரிசியை இரண்டரை டம்ளர் தண்ணீர் சேர்த்து, குக்கரில் வைத்து நன்கு குழைய வேகவிட்டு எடுக்கவும். பாலைக் காய்ச்சி அதில் ஊற்றி, ஆறவிடவும். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும். மாங்காய் இஞ்சியைத் தோல் சீவி, அதையும் கொத்தமல்லி, கறிவேப்பிலையையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, பெருங்காயம் தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கி, கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டுக் கிளறி, வரகு அரிசி சாதத்தில் கொட்டிக் கிளறவும். நன்கு ஆறிய பிறகு, தயிர், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து சாப்பிடலாம்.
குறிப்பு: புளித்த தயிர் என்றால், தயிர் சாதத்தைத் தயாரித்த உடனேயே சாப்பிடலாம். புளிக்காத தயிர் எனில், சிறிது நேரம் வைத்திருந்து சாப்பிட்டால்தான் சுவையாக இருக்கும்.
கொள்ளு அடை
தேவையானவை: முளைக்கவைத்த கொள்ளு  அரை கப், குதிரைவாலி அரிசி (அல்லது) தினை, மைசூர் பருப்பு, கடலைப் பருப்பு, முழு உளுந்து  தலா கால் கப், வரமிளகாய்  3 அல்லது 4, இஞ்சித் துருவல்  அரை டீஸ்பூன், கறுப்பு எள்  ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி  சிறிதளவு, உப்பு  சுவைக்கேற்ப, எண்ணெய்  தேவையான அளவு.
செய்முறை: கொள்ளுவைத் தனியாகவும், குதிரைவாலி அரிசி, மைசூர் பருப்பு, கடலைப்பருப்பு, உளுந்து ஆகியவற்றைத் தனியாகவும் தண்ணீரில் ஊறவைக்கவும். வெறும் வாணலியில் எள்ளை லேசாக வறுத்தெடுக்கவும். உப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் இரண்டு சுற்றுச் சுற்றி எடுக்கவும். அத்துடன் முதலில் கொள்ளு சேர்த்து இரண்டு சுற்றுக்கள் அரைத்து, பிறகு மீதி உள்ள ஊறவைத்த பருப்பு வகைகளைச் சேர்த்து, இஞ்சி, எள் சேர்த்து கரகரவென அரைத்தெடுக்கவும். அடை மாவில் கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கலந்து, தவாவில் லேசாக எண்ணெய் தடவி, வார்த்தெடுக்கவும். மூடி போட்டு வேகவிடவும். பிறகு, திருப்பிப் போட்டு எடுக்கவும்.
குறிப்பு: கொள்ளு, புரதம் மற்றும் ஆக்ஸிகரணிகளைக் கொண்டுள்ளது. மேலும் மெதுவான ஜீரணத்தால், அதிக சர்க்கரையின் அளவை (Post prandial Hyperglycemia) அளவைக் குறைத்துவிடும் தன்மையைக் கொண்டுள்ளது. குதிரைவாலியும் புரதம் மற்றும் நார்ச்சத்தைக் கொண்டுள்ளதால், சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும். பருப்பு வகைகளில் அதிகப் புரதம் உள்ளது.
தினை அரிசி துவையல்

தேவையானவை: தினை அரிசி - கால் கப், உளுத்தம்பருப்பு, தேங்காய்த் துருவல் - தலா 2 டேபிள்ஸ்பூன், புளி - சிறிய நெல்லிக்காய்  அளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு (தாளிக்க) - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 6, உப்பு - தேவையான அளவு.


செய்முறை: வெறும் வாணலியில், தினை அரிசியை பொரியும் வரை வறுக்கவும். அதே வாணலியில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை சிவக்க வறுக்கவும். பிறகு பெருங்காயத்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்து ஆறவிடவும். வறுத்தவற்றை மிக்ஸியில் சேர்த்து புளி, உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி நைஸாகவும் இல்லாமல், கொரகொரப்பாகவும் இல்லாமல் அரைக்கவும். மிக்ஸி ஜாரை கழுவி, அந்த தண்ணீரையும் அரைத்த கலவையில் ஊற்றி கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்த்து பொரிய விட்டு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத்தாளிக்கவும். இத்துடன் நறுக்கிய சின்ன வெங்காயம், உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து வதக்கவும். கரைத்த கலவையை தாளித்தவற்றில் ஊற்றி கொதிக்கவிடவும். கலவை சற்று கெட்டியானதும் இறக்கவும். சாதத்தில் போட்டு, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பிசைந்து சாப்பிடவும். இட்லி, தோசை, சப்பாத்திக்கும் ஏற்ற சைட் டிஷ் இது.


நினைவுத்திறனுக்கு வல்லாரை சூப்

தேவையானவை: வெங்காயம் – 2, மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒன்றரை டீஸ்பூன், பூண்டுப்பல் – 10, பச்சைமிளகாய் -2, தக்காளி – 3, வல்லாரைக் கீரை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கியது), கொத்தமல்லி - சிறிது, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், மிளகு, சீரகம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளியைப் பச்சையாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த விழுதில், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும். ஒரு கொதிவந்ததும், நறுக்கிய வல்லாரைக் கீரையைச் சேர்க்க வேண்டும். கீரை பாதி அளவுக்கு வெந்ததும், உப்பு சேர்த்து, கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும். கீரையை நீண்ட நேரம் வேகவைக்கக் கூடாது.

பலன்கள்: நினைவாற்றல் அதிகரிக்கும். உடலுக்குக் குளிர்ச்சி தரும். இதயத்துக்கு நல்லது. ரத்தத்தைச் சுத்திகரிக்கும். சோர்வை நீக்கும். பசியைத் தூண்டும். தாகத்தைத் தணிக்கும்.

Wednesday, December 24, 2014

நூடுல்ஸ்களின் அபத்து


இரண்டே நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா? நம்புங்கள் என்கிறார் ப்ரீத்தி ஷா. சும்மா இல்லை. ஆராய்ச்சி ஆதாரங்களோடு. யார் இந்த ப்ரீத்தி ஷா? என்ன ஆராய்ச்சி அது?


 உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது. இதில் வெளியான முடிவுகள் மூலமாகத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ப்ரீத்தி ஷா.


http://www.dinakaran.com/Citizen-journalist/cj-did-you-knowdetail.aspx?id=202&mymode=didyou


Monday, December 15, 2014

விகடன்: கீரைகளின் மகத்துவம்


http://news.vikatan.com/article.php?module=news&aid=36155&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1

அரைக்கீரை

உடல் தளர்ச்சியைப் போக்கி ஊக்கமூட்டும், மலச்சிக்கலைப் போக்கும். குடலின் பலத்தை அதிகரிக்கும், உடல் பித்தத்தைக் குறைக்கும். இதில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து உள்ளது. சரும நோய்களைப் போக்கும். உடலில் இருக்கும் விஷதன்மையை முறிக்கும்.

நீர்முள்ளி

சிறுநீரகக் கல் அடைப்பு உள்ளவர்களுக்குச் சிறந்த மருந்தாகும். மாதவிலக்கு பிரச்னையைச் சீர் செய்யும். தாது விருத்திக்கு நல்லது. அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

காசினி கீரை

சர்க்கரை நோயாளிகளுக்கான வரப்பிரசாதம். இதைச் சாப்பிட்டு வந்தால் இன்சுலின் ஊசி போட வேண்டிய அவசியம் இருக்காது. ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல், அதிக உதிரபோக்கு போன்றவற்றுக்கு நல்ல மருந்து.


பசலைக் கீரை

இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் இதில் அதிகம். இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு வரும் சில நரம்பு தொடர்பான நோய்களை வராமல் தடுப்பதால் மேலைநாடுகளில் இதைக் கோதுமை, மைதா போன்ற மாவுகளில் கலந்து விற்கிறார்கள். இந்தக் கீரையில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைபாட்டைத் தடுக்கிறது. மலச்சிக்கலுக்கு எதிரி. நீர் சத்துக்கள் அதிகளவில் உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.

கரிசலாங்கண்ணி

சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால் இந்த நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்து. புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கும் வல்லமை பெற்றது. கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமிநாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும்.

வல்லாரை

நினைவாற்றலை பெருக்கும். மாலைக்கண் நோய் குணமாகும். தொழுநோய் மற்றும் பால்வினை நோய்ப் புண்களை ஆற்ற சூரணமாகச் சாப்பிடலாம். கட்டுப்போடவும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. முதுமையைத் தடுக்கும். சருமத்தில் ஏற்படும் நோய்களையும் வல்லாரை குணமாக்குகிறது.

மூட்டுவலியை விரட்டும் முடக்கத்தான்;
'முடக்கத்தான்’ என அழைக்கப்படும் அதி அற்புதமான மூலிகை தான் அது. 'முடக்கு வலியை அற்றான்’ என்கிற அர்த்தத்தில் இந்த பெயர் ஏற்பட்டுள்ளது. 

கீரை சமையல் குறிப்புகள்:
கீரையை மாவில் போட்டு அரைத்து அடையோ, தோசையோ செய்து சாப்பிட்டால் கொஞ்சம் மருந்து வாசனை அடிக்கும். அதைப் போக்க, கீரையை மிக்ஸியில் அடித்து, மாவில் கலந்து தோசையோ... அடையோ செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். கீரையை ஆய்ந்து, எண்ணெயில் வதக்கி, உப்பும், காய்ந்த மிளகாயும் சேர்த்து அரைத்து துவையலாகப் பயன்படுத்தலாம். பொடியாக நறுக்கி, மிளகு, சீரகத்துடன் சேர்த்து ரசம் வைக்கலாம். கீரையைப் பொடியாக நறுக்கி வேகவைத்து, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்துடன் சேர்த்து, சிறிது எண்ணெய் ஊற்றி பொரியல் செய்து சாப்பிடலாம். பருப்புகளுடன் சேர்த்துக் கூட்டு செய்யலாம். இப்படி பலவிதமாக சமைத்துப்  பயன்படுத்தலாம்.

Saturday, November 29, 2014

நம்முடைய உணவு

 புளி:

குடம் (கோக்கம்) புளிதான் நம் நாட்டு புளி இனம். இப்போது பயன்படுத்தும் புளி நமது அல்ல. இந்தக் குடம் புளியை garcinia cambogia என்பார்கள் தாவரவியலாளர்கள். உலக சந்தையில் எடை குறைப்புக்காக பெரிதும் ஆய்வுசெய்யப்பட்ட பழம் இது. குடம் புளி உள்ளிருக்கும் சதைப்பற்றை மிக்ஸியில் நீர் சேர்த்து அடித்து, நிறைய நீர் சேர்த்து, கொஞ்சம் வெல்லத் தூள், ஏலக்காய் போட்டு கோடை காலத்தில் தாகத்துக்கு சாப்பிடலாம். இந்தக் குடம் புளி ஜூஸை சர்க்கரை சேர்த்த பழச்சாறாக்கி வணிகப்படுத்துகிறார்கள். ஆனால், வெள்ளை சர்க்கரை சேர்க்காமல், அவ்வப்போது இதைக் குடிப்பதே சிறப்பு!




Friday, October 24, 2014

ஊரும் உணவும்

ஆற்காடு: மக்கன் பேடா  (S.கண்ணன் ஸ்வீட் லேன்ட் அல்லது செட்டியார் கடை )  http://www.kadalpayanangal.com/2014/10/blog-post_15.html


மன்னார்குடி:  பேரிச்சை அல்வா   (டெல்லிஸ்வீட்ஸ்)  http://writersamas.blogspot.in/2013/03/blog-post_16.html

பெங்களூர்:  மசாலா டீ  ( "சாய் பாயிண்ட்)  http://www.chaipoint.com/
முதலூர் : மஸ்கோத் அல்வா http://www.kadalpayanangal.com/2014/11/blog-post_5.html
மதுரை: கிழங்கு பொட்டலம் http://www.kadalpayanangal.com/2014/12/blog-post_4.html

மதுரை: பாரம்பரிய உணவு உழவன்  உணவகம். (மதுரை நத்தம் சாலையில் ரிசர்வ் லைன் அருகே மகளிர் மேம்பாட்டு திட்டக் கட்டிடத்தில்)
 http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article6668010.ece

சென்னை: டவுசர் ஹோட்டல் (அசைவம்)   (மந்தைவெளி பஸ் ஸ்டான்ட் சென்று அங்கு இருந்து RK மட் ரோடில்)  http://www.kadalpayanangal.com/2015/01/blog-post_29.html

நாகர்கோவில்: ரசவடை (வடசேரியில் இருக்கும் கௌரி சங்கர் ஹோட்டல்)

ஈரோடு: UBM கெடா விருந்து
சேலம்:  ஹோட்டல் உஷாராணி (அசைவம்), சேலம் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில், காக்காபாளையம் முன்னர் ஒரு U டர்ன் செய்தால் இளம்பிள்ளை ஊருக்கு செல்லும் ரோட்டில் சென்றால் வரும் ஒரு ஊர் என்பது இந்த வேம்படிதாளம். http://www.kadalpayanangal.com/2015/09/blog-post.html

சேலம், ஜங்ஷன் மெயின் ரோட்டில் இருக்கும்  `கலியுகா உணவக’த்தில்தான் இந்த அதகள, அமர்க்கள களி விருந்து. 
https://www.vikatan.com/anandavikatan/2018-apr-11/serials/139658-food-kaliyuga-hotel-in-salem.html

வேலாயுதம்பாளையத்தில், கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் இருக்கிறது ‘கதிர்வேல் வாத்துக்கடை.’
https://www.vikatan.com/anandavikatan/2018-apr-04/serials/139502-kathirvel-vaathu-kadai-karur.html

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில், திருக்குமார் கந்தசாமி என்பவரது தோசைக்கடைதான் ஃபேமஸோ, ஃபேமஸ் http://www.vikatan.com/timepassvikatan/2016-jul-23/world-news/121207-dosa-shop-in-america.art 










Tuesday, September 9, 2014

சூப் நல்லதா... கெட்டதா?

'ஆரோக்கியம் என்று நினைத்து குடித்துக்கொண்டிருக்கும் இந்த சூப் வகைகளில், உண்மை யாகவே ஆரோக்கியம் கிடைக்கிறதா என்று யாரும் சிந்திப்பதில்லை. குறிப்பாக,  பெரும்பாலான கடைகளில் விற்கப்படும் சூப்களில் சுவைக்காக சேர்க்கப்படும் பொருட் கள், ஆரோக்கியத்தைவிட, எதிர் விளைவுகளையே அதிகம் தருவதாக இருக்கின்றன'' என்று அதிர்ச்சியூட்டுகிறார், சென்னையைச் சேர்ந்த 'டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தி.



நன்றி : http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=98618

Wednesday, September 3, 2014

30 வகை கொழுக்கட்டை


  1. பீட்ரூட் அம்மணி கொழுக்கட்டை
  2. சத்துமாவு கொழுக்கட்டை
  3. கறுப்பு உளுந்து மசாலா கொழுக்கட்டை
  4. எள்ளு கொள்ளு கொழுக்கட்டை
  5. மோதகம்
  6. துளசி கொழுக்கட்டை
  7. கற்பூரவல்லி கொழுக்கட்டை ரோல்
  8. மிக்ஸ்டு ஃப்ரூட் கொழுக்கட்டை
  9. சோள ரவை கேசரி கொழுக்கட்டை
  10. சம்பா ரவை பிடிகொழுக்கட்டை
  11. சோளமுத்து கொழுக்கட்டை
  12. வேர்க்கடலை காரக்கொழுக்கட்டை
  13. கம்பு நெல்லிக்காய் கொழுக்கட்டை
  14. புரோட்டீன் விட்டமின் கொழுக்கட்டை
  15. பல்லு கொழுக்கட்டை
  16. கேரட் அல்வா கொழுக்கட்டை
  17. செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டை
  18. சர்க்கரைவள்ளிக் கிழங்கு கொழுக்கட்டை
  19. மிட்டாய் கொழுக்கட்டை
  20. திடீர் இடியாப்ப கொழுக்கட்டை
  21. கொழுக்கட்டை பாயசம்
  22. பனீர் ராகி கொழுக்கட்டை
  23. கடலைப்பருப்பு கொழுக்கட்டை
  24. சிவப்பு அவல் கொழுக்கட்டை
  25. பொரித்த மோதகம்
  26. உப்புமா கொழுக்கட்டை
  27. பாஸ்தா மினி கொழுக்கட்டை
  28. மிக்ஸ்டு வெஜ் உசிலி கொழுக்கட்டை
  29. இலை கொழுக்கட்டை
  30. ஜவ்வரிசி கொழுக்கட்டை



நன்றி: விகடன்
http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=98200

உணவே மருந்து-1


Friday, August 1, 2014

KFC உணவுவின் அபத்து;

இத்தகைய உணவுகளால் என்ன ஏற்படுகிறது?
உடல் எடை அதிகரிப்பு,சர்க்கரை நோய்,மார்பகப்புற்று நோய்,இதய நோய்கள்,இரத்த அழுத்தம்.கடந்த 30 வருடங்களில் எடை அதிகமான குழந்தைகள் 30% அதிகரித்துள்ளனர்.
மேலும் 60% அமெரிக்கர்கள்,13% குழந்தை,இளைஞர்கள் எடை அதிகம் ஆகியுள்ளனர்.
கடந்த வருடம் 115 பில்லியன் டாலர்கள் துரித உணவுக்காக அமெரிக்கர்கள் செலவிட்டுள்ளனர். இது அவர்கள் கார் வாங்க,கம்புயூட்டர் வாங்க,உயர்படிப்புக்கு செலவு செய்த தொகையைவிட அதிகம்!!

மேலும் படிக்க:   http://vkalathurone.blogspot.ie/2014/04/kfc.html

Sunday, March 23, 2014

மனைக்கு ஆகா விருட்சங்கள் - இரவிற்கு ஆகா போசனங்கள்

தமிழகத்தில் தோன்றிய அருட்பெருஞ் சித்தர்கள் தங்கள் ஞானத்தால் 
கண்டறிந்த பிரபஞ்ச இரகசிய விதிகளின் உண்மைகளை, உலக மக்க 
ளெல்லாம் அறிந்து கொண்டு பயன்பெறவும்,அறம்,பொருள்,இன்பம்,
என்ற மூன்று வகைப்பேரினையும் பெற்று வாழ்வாங்கு வாழட்டும்,
என்ற பேரருள் எண்ணங்களுடன் வாழ்வியல் தத்துவங்களையும்,
கோட்பாடுகளையும் வகுத்து சுவடிகளில் பதிப்பித்துள்ளனர்.

இன்றைய வாழ்வியல் சூழ்நிலைக்கு உகந்த,மிகவும் தேவையான 
இரண்டு வித தலைப்புகளில் விளக்கம் காணலாம். 

1 - "மனைக்கு ஆகா விருட்சங்கள்"

2 -"இரவில் ஆகா போசனங்கள்"

Please refer the below wiki for further information
Source:
http://tamilenkalmoossu.blogspot.in/2012/07/blog-post_3955.html