Showing posts with label Land. Show all posts
Showing posts with label Land. Show all posts

Sunday, October 16, 2016

அங்கீகரிக்கப்பட்ட மனைக்கான நிபந்தனைகள் ( Procedure for the authorization of a layout)

 CMDA, LPA மற்றும் DTCP ஆகியவை மட்டும் அங்கிகரிக்கப்பட்ட மனைகளுக்கு ஒப்புதல் வழங்கும் அமைப்புகள். எந்த ஒரு பஞ்சாயத்துத் தலைவருக்கும் அவரவர் எல்லைப் பகுதியில்கூட நில அமைப்பு தொடர்பான ஒப்புதல் வழங்கும் அதிகாரம் இல்லை. மேலும் பஞ்சாயத்துத் தலைவர் DTCP/CMDAவால் அங்கிகரிக்கப்பட்ட மனைகளுக்கு மட்டும் கட்டிட அனுமதி வழங்கலாம்.


http://tamil.thehindu.com/society/real-estate/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article9220982.ece

http://www.vikatan.com/nanayamvikatan/2017-nov-05/recent-news/135705-18-things-you-must-check-before-buying-property.html

Wednesday, October 7, 2015

கட்டிட கட்டுபவரிடம் மனையை கொடுக்கும் விதிமுறைகள்

http://tamil.thehindu.com/society/real-estate/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7718803.ece

1. ஒன்றரை கிரவுண்டில் எத்தனை ஃபிளாட்கள் கட்டலாம்?
2. நஷ்ட ஈடு தொகை எவ்விதம் கணக்கிடப்படுகிறது?
3. யாரை அணுகுவது? இதற்கான செயல்முறை விதிகள் என்ன?
4. டெவலப்மெண்ட் அக்ரிமெண்ட்டின் முக்கிய அம்சங்கள் என்ன?
5. மூலப் பத்திரத்தை வைத்து பில்டர் கடன் வாங்குவார்களா?
6. ஃபிளாட்களில் குடியேறிய பிறகு ‘மனை உரிமையாளர்’ என்பதால் தனிச் சலுகை பெற முடியுமா?
7. தளங்கள் கட்டி முடிப்பதற்குத் தாமதமானால் என்ன செய்வது?
8. மூலதன லாபம் எவ்வளவு செலுத்த வேண்டி வரும்?

Sunday, March 29, 2015

பிளாட் வாங்கும் போது கவனிக்க வேண்டிய ஆவணங்கள்

?ஃப்ளாட் வாங்கும்போது என்னென்ன ஆவணங்களை பில்டர் மற்றும் அரசு தரப்பிடமிருந்து வாங்க வேண்டும்?
மரியம் பிரிட்டோ. சென்னை,
மணி சங்கர், தலைவர்,
ஃபெடரேஷன் ஆஃப் தமிழ்நாடு ஃப்ளாட் அண்ட்
ஹவுஸிங் புரமோட்டர்ஸ் அசோசியேஷன்.
‘‘பட்டா (மனைகளுக்கு) மற்றும் வில்லங்கச் சான்றிதழ் ஆகிய இரண்டை மட்டும் நீங்கள் அரசிடமிருந்து வாங்க வேண்டும். பிரிக்கப்படாத நிலங்களின் கிரயப் பத்திரம் (Undivided share of land of sale deed), கட்டுமான ஒப்பந்தம், தாய் பத்திரம், சொத்தின் லீகல் ஒப்பீனியன் சான்றிதழ், மொத்த அபார்ட்மென்ட் அல்லது அனுமதி பெற்ற வீட்டின் மொத்த வரைபடம், திட்ட அனுமதி மற்றும் வரைபட அனுமதி, சென்னையில் என்றால் சிஎம்டிஏ, மற்ற மாவட்டங்கள் என்றால் டிடிசிபி போன்ற அமைப்புகளிடம் கட்டடம் கட்டி முடித்தபின் நிறைவுச் சான்றிதழ், மின்சார அட்டை, மின்சார மீட்டருக்கு மின்சார வாரியத்தில் டெபாசிட் செய்த ரசீது, கழிவுநீர் போக்குவரத்துத் திட்டம், அபார்ட்மென்டுகளில் லிஃப்ட்களைப் பயன்படுத்த தமிழக அரசிடமிருந்து பெற்ற சான்றிதழ், பார்க்கிங் பகுதியை உறுதிபடுத்திக் கொள்ள பார்க்கிங் பகுதியின் வரைபடம் (தெளிவாக எல்லைகள் குறிபிடப்பட்டதாக, யாருக்கு எந்த இடம் என்று ஒதுக்கப்பட்ட வரைபடம் இருப்பது அவசியம்), தண்ணீர் சுத்திகரிப்பான், லிஃப்ட் ஆகியவைகளின் வாரன்டி கார்டு, தரைத் தளம் மற்றும் மூன்று தளங்கள் (G+3) கட்டப்பட்டிருந்தால் அதற்குப் பட்டயப் பொறியாளரிடம் பெற்ற சான்றிதழ், பூகம்ப அடித்தள விவரங்கள் அடங்கிய டாக்குமென்ட்டுகள், தண்ணீர்த் தொட்டி மற்றும் சம்ப் ஒருங்கிணைந்துள்ளதா அல்லது பிளாக்குக்கு பிளாக் என்று தனியாக உள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்வதற்காக பிளம்பிங் திட்ட நகல் ஆகியவற்றைப் பில்டரிடமிருந்து பெற வேண்டும். அபார்ட்மென்டில் செக்யூரிட்டி சர்வீசஸ் இருந்தால் அவர்களின் தொலைபேசி எண் மற்றும் முகவரிகள், பில்டர் கட்டுமானப் பணிக்கு வாங்கிய வங்கிக் கடனை அடைத்துவிட்டதற்கான சான்றிதழ் போன்ற ஆவணங்களை பில்டரிடமிருந்து வாங்க வேண்டும்.”

முலம்: விகடன்

Saturday, February 28, 2015

மனையை வாங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய முனெச்சரிக்கை நடைவடிக்கைகள்



இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளில் சாலை விரிவாக்கம் நடப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றவா?

மனைக்கான பட்டா, சிட்டா போன்ற ஆவணங்களை ஒருமுறைக்கு இருமுறை வில்லங்கம் இருக்கிறதா எனச் சரிபார்க்க வேண்டும். 

மனையை விற்பவர் அவரின் பங்குக்கு ஒரு வில்லங்கச் சான்றிதழைக் கொடுப்பார்.

மனையை வாங்கும் நீங்கள், அந்த மனை குறித்த விவரங்களை சப்-ரெஜிஸ்ட்ரரர் அலுவலகத்தில் கொடுத்து, உங்களுக்குச் சந்தேகம் தோன்றும் காலம் வரைக்குமான வில்லங்கச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.

உங்களுக்கு விற்கப்படும் மனையின் உரிமை நீங்கள் வாங்கும் நபரிடம்தான் உள்ளதா என்பதை உறுதி செய்யும் ஆவணம்தான் பட்டா. 




http://tamil.thehindu.com/society/real-estate/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/article6919532.ece