"யாதும் ஊரே, யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வாரா, நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன". To us all towns are one, all men our kin, Life's good comes not from others' gifts, nor ill, Man's pains and pain's relief are from within.
Showing posts with label ஏன். Show all posts
Showing posts with label ஏன். Show all posts
Sunday, May 31, 2015
Wednesday, April 22, 2015
Sunday, April 5, 2015
Saturday, April 4, 2015
Wednesday, April 1, 2015
Tuesday, March 31, 2015
Wednesday, March 4, 2015
Tuesday, March 3, 2015
சர்க்கரை நோய் ஏன் ? எதற்கு ? எப்படி?
சர்க்கரை நோய் டைப் 1 மற்றும் டைப் 2 என்று இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. தவிர, ப்ரீ டயாபடீஸ், கர்ப்பகால சர்க்கரை நோய் போன்ற வகைகளும் உண்டு.
டைப் 1 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் முற்றிலுமாக சுரப்பது இல்லை. இது பெரும்பாலும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடியது. இவர்கள் ஆயுள் முழுக்க இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டும்.
டைப் 2 சர்க்கரை நோய் என்பது மரபியல் மற்றும் வாழ்க்கைமுறை மாறுபாட்டால் ஏற்படக்கூடியது. இவர்களுக்கு இன்சுலின் சுரக்கும். ஆனால் அதன் அளவு போதுமானதாக இருக்காது. சிலருக்கு இன்சுலின் தரம் போதுமானதாக இருக்காது. இதை
இன்சுலின் ரெசிஸ்டென்ஸ்' என்போம்.
http://www.vikatan.com/article.php?module=magazine&aid=100128
தடுக்கும் வழிகள்:
சர்க்கரையின் ஆரம்ப கட்ட நிலையில் உள்ளோர் (Impaired glucose tolerance stage), வெறும் வெந்தயத்தை லேசாக வறுத்துப் பொடித்துக்கொண்டு, காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் அரை டீஸ்பூன் அளவு சாப்பிட்டுவர, சர்க்கரை நோயைத் தாமதப்படுத்தும் என்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.
Wednesday, February 25, 2015
Friday, February 13, 2015
Tuesday, February 10, 2015
Monday, February 9, 2015
Sunday, February 8, 2015
Subscribe to:
Posts (Atom)