திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த அலமாதி- கொடுவேளி எனும் பகுதியில் இயங்கி வருகிறது, உணவு மற்றும் பால் வளத் தொழில்நுட்பக் கல்லூரி. இது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது. 82 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கல்லூரியில் சொல்லிக்கொடுக்கப்படும் படிப்புகள் குறித்துக் கல்லூரி முதல்வர் முனைவர் த.பாஸ்கரனிடம் பேசினோம்.
https://www.vikatan.com/pasumaivikatan/2018-nov-25/current-affairs/145839-college-of-food-and-dairy-technology-in-tiruvallur.html
http://www.tanuvas.ac.in/cfdt_koduvalli.html
"யாதும் ஊரே, யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வாரா, நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன". To us all towns are one, all men our kin, Life's good comes not from others' gifts, nor ill, Man's pains and pain's relief are from within.
Friday, November 16, 2018
Friday, September 7, 2018
வாரிசு நியமனம் : Nominee
https://www.vikatan.com/nanayamvikatan/2018-sep-02/recent-news/143685-the-importance-of-nominee-rules-and-awareness.html
* வாரிசு நியமனம்
எல்லா மனிதர்களுக்கும் மரணம் நிச்சயிக்கப் பட்ட நிகழ்வு. எப்போது அது வரும் என்பதுதான் எதிர்பாராத நிகழ்வு. வாங்கிய கடனை வாழ் நாளிலேயே கொடுத்துத் தீர்த்துவிடுவது எப்படி அவசியமோ, அந்த அளவுக்கு அவசியம் நாம் செய்த சேமிப்பை, முதலீட்டைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகும். நம் வாழ்நாளில் திரும்பப் பெற முடியாத இன்ஷூரன்ஸ் உள்ளிட்ட பணத்தை வாரிசுகள் பெற்றுக்கொள்ள மிகவும் அவசியம் முறையான வாரிசு நியமனம். வாரிசு நியமனத்தில் கவனிக்கவேண்டிய அம்சம் என்ன என்று பார்ப்போம்.
* வாரிசு நியமனம்
எல்லா மனிதர்களுக்கும் மரணம் நிச்சயிக்கப் பட்ட நிகழ்வு. எப்போது அது வரும் என்பதுதான் எதிர்பாராத நிகழ்வு. வாங்கிய கடனை வாழ் நாளிலேயே கொடுத்துத் தீர்த்துவிடுவது எப்படி அவசியமோ, அந்த அளவுக்கு அவசியம் நாம் செய்த சேமிப்பை, முதலீட்டைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகும். நம் வாழ்நாளில் திரும்பப் பெற முடியாத இன்ஷூரன்ஸ் உள்ளிட்ட பணத்தை வாரிசுகள் பெற்றுக்கொள்ள மிகவும் அவசியம் முறையான வாரிசு நியமனம். வாரிசு நியமனத்தில் கவனிக்கவேண்டிய அம்சம் என்ன என்று பார்ப்போம்.
Subscribe to:
Posts (Atom)