"யாதும் ஊரே, யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வாரா, நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன". To us all towns are one, all men our kin, Life's good comes not from others' gifts, nor ill, Man's pains and pain's relief are from within.
Showing posts with label தண்ணீர். Show all posts
Showing posts with label தண்ணீர். Show all posts
Sunday, October 19, 2014
காலையில் என்ன பருகலாம்
தண்ணீர்: ஒருநாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும்.
குளிர்ந்த நீரைப் பருகுவது நல்லதே. ஏனெனில் குளிர்ந்த நீருக்கு அசிடிட்டியைக் குறைக்கும் தன்மை, வெந்நீரைக் காட்டிலும் அதிகம்.
நன்றி / மேலும் படிக்க :
https://ta-in.facebook.com/dailythanthinews/photos/a.770136709669611.1073741828.630553376961279/961731637176783/
டாக்டர் விகடன்
Subscribe to:
Posts (Atom)