Tuesday, December 16, 2014

இயற்கை வழி எரிவாயு


விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிருத்தித் திட்டம் (நார்டெப்) ‘சக்தி சுரபி’ என்ற எரிவாயுக் கலனை முன்னிறுத்தி வருகிறது.

சக்தி சுரபி சமையலறைக் கழிவுகள், காய்கறிக் கழிவுகள் ஆகியவற்றில் இருந்து இயற்கையான முறையில் எரிவாயுவை உண்டாக்குகிறது.

சக்தி சுரபி அமைப்பதற்கான எல்லா விதமான உதவிகளையும் விவேகானந்த கேந்திரத்தின் நார்டெப் செய்து தருகிறது. ஒரு நாள் பயிற்சிக்குப் பிறகு இதற்கான உபகரணங்களை வழங்குகிறார்கள். இதற்காகக் குறைந்த கட்டணமே வசூலிக்கிறார்கள். இது கிராமப் புறங்களுக்கு மட்டும் ஏற்றது எனச் சொல்லப்படுவதுண்டு. ஆனால் இது நகரங்களுக்கும் ஏற்றதுதான். வீட்டின் மொட்டை மாடிகளில் இதை நிறுவிப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தொடர்புக்கு: 94426 53975 (நார்டெப்)


No comments: