Friday, October 10, 2014

வறுமை பற்றிய பாடல்

மேலும் படிக்க :  http://oomaikkanavugal.blogspot.com/2014/09/blog-post_22.html


ஆவீன மழைபொழிய இல்லம் வீழ

      அகத்தடியாள் மெய்நோக அடிமை சாக

மாவீரம் போகுதென்று விதைகொண் டோட

      வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ள

சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்ற

      தள்ளொண்ணா விருந்துவர சர்ப்பம் தீண்ட

கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க

      குருக்கள்வந்து தட்சணைதான் கொடு என்றாரே “

No comments: