https://www.vikatan.com/nanayamvikatan/2018-sep-02/recent-news/143685-the-importance-of-nominee-rules-and-awareness.html
* வாரிசு நியமனம்
எல்லா மனிதர்களுக்கும் மரணம் நிச்சயிக்கப் பட்ட நிகழ்வு. எப்போது அது வரும் என்பதுதான் எதிர்பாராத நிகழ்வு. வாங்கிய கடனை வாழ் நாளிலேயே கொடுத்துத் தீர்த்துவிடுவது எப்படி அவசியமோ, அந்த அளவுக்கு அவசியம் நாம் செய்த சேமிப்பை, முதலீட்டைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகும். நம் வாழ்நாளில் திரும்பப் பெற முடியாத இன்ஷூரன்ஸ் உள்ளிட்ட பணத்தை வாரிசுகள் பெற்றுக்கொள்ள மிகவும் அவசியம் முறையான வாரிசு நியமனம். வாரிசு நியமனத்தில் கவனிக்கவேண்டிய அம்சம் என்ன என்று பார்ப்போம்.
"யாதும் ஊரே, யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வாரா, நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன". To us all towns are one, all men our kin, Life's good comes not from others' gifts, nor ill, Man's pains and pain's relief are from within.
Friday, September 7, 2018
Thursday, April 5, 2018
தொல்லியல் / archaeology
https://www.vikatan.com/news/tamilnadu/121167-old-archaeological-site-such-as-keezhadi-at-peraiyur-near-kamuthi-request-to-conduct-research.html
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் குண்டாற்றின் கரையில் நான்கு விதமான தொல்லியல் களங்களில் நுண்கற்காலக் கருவிகள், முதுமக்கள்தாழி, செங்கல் கட்டுமானம், ரோமன், சீன நாட்டுப் பானை ஓடுகள் ஆகியவற்றை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் குண்டாற்றின் கரையில் நான்கு விதமான தொல்லியல் களங்களில் நுண்கற்காலக் கருவிகள், முதுமக்கள்தாழி, செங்கல் கட்டுமானம், ரோமன், சீன நாட்டுப் பானை ஓடுகள் ஆகியவற்றை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)