Thursday, September 10, 2015

தமிழர்களும் அறிவியலும்

கல்லை இழுக்கும் வேர்:

கல்லெலி வளையைத் தாண்டினால் ஏன் கவட்டில் கட்டி ஏற்படுகிறது என்பது புரிந்தது. கல்லெலி தன்னுடைய வளையில் வைத்திருக்கும் வேர் காந்தசக்தி உடையது என்பதுதான். நாம் பார்க்கும் காந்தம், இரும்பை மட்டுமே இழுக்கும். ஆனால், கல்லெலி வைத்திருக்கும் வேரோ, கல்லையும் சிதறச் செய்யும் சக்தி வாய்ந்தது. இத்தகைய சக்தி வாய்ந்த மூலிகையை வளையின் உள்ளே வைத்திருக்கும்போது, நாம் அதற்கு நேராகத் தாண்டும்போது மூலிகை வேரின் காந்தம் போன்ற ஒரு சக்தி கவட்டியில் படுவதால் நுட்பமான, மென்மையான அப்பகுதியில் கட்டி தோன்றுகிறது.

http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/2015/09/06/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F/article3012602.ece

ஒளவையும் அறிவியலும்:

பூக்கும் தாவரம் [பலா ], பூவாத் தாவரம் [மா], பூத்தும் காய்க்காதத் தாவரம் [பாதிரி] என வகைப்படுத்தியதோடு அவற்றை மனிதரின் செயல்களுக்கு உவமைப்படுத்தியுள்ளார்.


அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்தக் குறள். 

http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/2015/10/11/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/article3073354.ece

ராகுகாலத்தையும் எமகண்டத்தையும் கணிக்கும் முறை:

http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/2015/11/15/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-/article3128699.ece

அமாவாசையும் பெளர்ணமியும் கணிக்கும் முறை:

http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/2015/11/08/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article3118780.ece


தொல்காப்பியத்தின் உயிரியல்:
http://www.tamilauthors.com/01/21.html


திருவாசகமும்  கருவியலும்

http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/2015/12/06/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1/article3163272.ece

திருவாசகமும் அண்டம் பிண்டம் 

http://semmaivanam.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%EF%BB%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/

தமிழில் கணக்கிவியல்

http://www.tamilheritage.org/old/text/ebook/oldtamillet-kanakathigaram.pdf

முன்பு நெல், சோளம் உள்ளிட்ட தானியங்களை நீண்ட காலம் சேமித்து வைக்க, தானியக்குதிர்களைத்தான்  நம் முன்னோர் பயன்படுத்தியுள்ளனர்

http://www.vikatan.com/news/agriculture/73508-pachamalai-people-store-their-grains-in-silo.art

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே’


தொல்காப்பியம், மிகத் தெளிவாக இந்தப் பரிணாமக்கொள்கையைப் பதிவுசெய்துள்ளது.


‘Materia Medica of Hindoostan’ டாக்டர் ஒயிட்லா ஐன்ஸ்லி (Whitelaw Ainslie)
‘Materia Medica of Madras’ மருத்துவர் முகைதீன் ஷெரீப் கான் பகதூர்
‘கருணாநிதி மருத்துவக் கூடம்’ ஆபிரகாம் பண்டிதர்
‘Indian operation of couching for cataract’ ராபர்ட் எலியட்
மருத்துவர் அயோத்தி தாசர்
http://tamil.thehindu.com/general/health/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%90%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/article9641364.ece

 நம் முன்னோர்கள் கட்டிய அணைகள் தன்னைத் தானே தூர் வாரிக்கொண்ட அதிசயத்தை அறிவீர்களா?

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8034022.ece



No comments: