Friday, January 16, 2015

கூந்தலை காக்கும் இயற்கை வழிகள்


வாரம் இருமுறை செம்பருத்தி, சீயக்காய், பயத்தம் பருப்பு இவற்றைக் சேர்த்து அரைத்த சீயக்காய் பயன்படுத்தி, எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை வழக்கமாகக் கொள்ளவேண்டும்.
தலையில் எண்ணெய் தேய்த்து 10 நிமிடங்கள் நன்றாக ஊறினால்தான், எண்ணெய் சருமத்தினுள் பாய்ந்து, உடலைக் குளிர்ச்சியாக்கும். வடித்த கஞ்சியில் அரைத்த சீயக்காயைப் போட்டு கலந்து குளிக்கலாம். இதன் மூலம் தலையின் ஸ்கால்ப் பகுதியும் வறட்சியாகாமல் இருக்கும்.

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=102233


இயற்கையான முறையில் கலரிங் செய்வதற்கான வழிகளைப் பலரும் விரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள். அவற்றில் ஒன்று, வெஜிடபிள் ஹேர் டை! இதை எப்படிச் செய்வது... அதன் பலன்கள் என்னென்ன... விரிவாகப் பார்ப்போம்!

http://www.vikatan.com/news/health/80949-amazing-benefits-of-vegetable-hair-dye.html

No comments: