Saturday, October 22, 2016

தாலாட்டுப் பாடல் (lulably song)

கொவ்வை இதழ் மகளே - என்
குவிந்த நவரத்தினமே
கட்டிப் பசும்பொன்னே - என்
கண்மணியே கண் வளராய்


https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D


http://thirumoorthysubramaniam.blogspot.in/2012/04/blog-post_12.html

http://www.vikatan.com/avalvikatan/2016-nov-01/serial/124635-manushi-suba-kannan-series.art


Sunday, October 16, 2016

சிறந்த உள்ளாட்சி 2 (Best Local Bodies in Tamil Nadu 2)

ஒரு கிராமப் பஞ்சாயத்து தனது வரிகளை 100 % வசூலித்தால் தமிழக அரசு அதற்கு இணையாக மூன்று மடங்கு ஊக்கத் தொகை வழங்குகிறது. ஊர் மக்களிடம் பேசினார் லிங்கம்மாள். அரசுக்கு முழுமையாக வரி செலுத்த வேண்டிய அவசியத்தை விளக்கினார். சிறப்பு முகாம்கள் நடத்தினார். வீட்டு வரி, கடை வரி, குடிநீர் வரி, தொழில் வரி, வரைபட அங்கீகாரக் கட்டணம் என்று 100 % வரியை வசூலித்தார். ரூ.20 ஆயிரமாக இருந்த வரி வருவாய் ரூ.1.75 லட்சமாக உயர்ந்தது. அதற்கு ஈடாக ரூ.5.25 லட்சம் ஊக்கத் தொகை பெற்றார்.

மருத்துவச் செலவு, பிரசவ செலவு, கல்விக் கட்டணம், சிறு கடை வைக்க கடன் தர்றோமுங்க. கல்யாணம், காது குத்து, நல்லது, கெட்டதுகளுக்கும் கடன் உண்டுங்க. ஆயிரம் ரூபாய் தொடங்கி 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கொடுத்திருக்கோம்” என்கிறார். கொடுக்கும் தொகைக்கு எழுதி வாங்குவது கிடையாது. சரியான காரணமாக இருந்தால் உடனே பணம் தருகிறார்கள். பதிவேட்டில் தவணைத் தொகை வரவு வைக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக நடந்துவரும் இந்தத் திட்டத்தில் வராக்கடன் என்கிற பேச்சுக்கே இடம் இல்லை.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-12-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/article9210142.ece


தற்போது 90 இருளர் குடும்பங்கள் இங்கே வசிக்கின்றன. அனைவருக்கும் கழிப்பறை மற்றும் தோட்டத்துடன் கூடிய சொந்த வீடு கட்டிக்கொடுக்கப்பட்டிருக்கிறது. சேலையில் பிரிண்ட் போடுவது, பூ வேலைப்பாடுகள் செய்வது என்று தொழில் பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு மத்திய அரசின் பழங்குடியினர் நலத்துறையிடம் பேசி, இல வசமாக 25 கறவை மாடுகளை வாங்கிக் கொடுத் தார். அதிகத்தூர் இருளர் காலனி மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் தொடங் கப்பட்டு அருகில் இருக்கும் காக்கலூர் பால் பண்ணைக்கு பால் விற்பனை செய்கிறார்கள். இதேபோல இங்கு நிரந்தர வீடுகள் இல்லாமல் குடிசைகளில் வசித்த ஆதி திராவிடர் குடும்பங்களுக்காக ஆதி திராவிடர் காலனி உருவாக்கப்பட்டது. அனைத்து சமூகத்து மக்களும் படிக்க பள்ளிகள் இருக்கின்றன.
http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-8-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87/article9187554.ece


பொதுவாக ராமநாதபுரத்தை ‘தண்ணி யில்லாக் காடு’ என்பார்கள். வைகையின் கடைமடை பாயும் பகுதி அது. வைகையின் தலைமடைக்கே தண்ணீருக்கு வழியில்லை. கடைமடையின் நிலையைச் சொல்லவா வேண்டும்? மதுரை யில் தொடங்கி ராமநாதபுரம் வரை காய்ந் துக்கிடக்கிறது வைகையும் அதன் பிள்ளை களுமான கண்மாய்களும். ராமநாதபுரத்தில் நிலத்தடி நீரைப் பருகலாம் என்றால் கடும் உப்பு கரிக்கிறது. ஊருக்கு நூறு பேர் சிறுநீரகக் கோளாறால் அவதிப்படுகிறார்கள். ஆனால், நிலைமை இன்றைக்கு பரவாயில்லை. காரணம், அரியனேந்தல் கிராமப் பஞ்சாயத்து. மக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைக் குடிக்கி றார்கள். சுத்திகரிப்பு என்றால் சும்மா குளோரின் பவுடரைக் கலந்துவிடுவது அல்ல. எதிர் சவ்வூடு பரவல் (Reverse osmosis) முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர். நாம் 20 ரூபாய் கொடுத்து பாட்டிலில் வாங்கிப் பருகும் தண்ணீரை அவர்கள் குடம் 5 ரூபாய்க்கு வாங்குகிறார்கள்


http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-18-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/article9238344.ece




இப்போதும் அந்த ஊருணியில் தண்ணீர் இருக்கிறது. கோடைகாலத்தில் ஓரிரு மாதங்கள் தவிர ஆண்டு முழுவதும் தண்ணீர் இருப்பதால் இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் பெருகியிருக்கிறது. உப்புத் தன்மையும் குறைந்திருக்கிறது. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஊருக்குள் இருக்கும் அழகிய மீனாள் கோயில், செட்டி அய்யனார் கோயில், நவநீத கிருஷ்ணன் கோயில், ஆயத்துறை காளியம்மன் கோயில் ஆகிய இடங்களிலும் ஊருணிகளைத் தூர் வாரி சீரமைத்திருக்கிறார் நந்தகோபாலன். தற்போது மழையில்லாமல் சுற்றுவட்டாரக் கிராமங்கள் அனைத்தும் காய்ந்துகிடக்க இங்கு மட்டும் நீர் நிறைந்து காணப்படுகின்றன ஊருணிகள். ஒவ்வோர் ஊருணி நிரம்பிய பின்பும் அடுத்த ஊருணிக்கு தண்ணீர் செல்லும் வகையில் வாய்க்கால்களையும் சிரமைத்திருக்கிறார்கள்.



http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-17-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/article9233642.ece








வங்கி இருப்புநிலுவை விவரங்களை தெரிந்து கொள்ள உதவும் எண்கள் (Bank Balance and Bank Mini Statement)







http://www.vikatan.com/nanayamvikatan/2016-oct-23/recent-news/124470-give-missed-call-to-know-your-bank-balance.art

அங்கீகரிக்கப்பட்ட மனைக்கான நிபந்தனைகள் ( Procedure for the authorization of a layout)

 CMDA, LPA மற்றும் DTCP ஆகியவை மட்டும் அங்கிகரிக்கப்பட்ட மனைகளுக்கு ஒப்புதல் வழங்கும் அமைப்புகள். எந்த ஒரு பஞ்சாயத்துத் தலைவருக்கும் அவரவர் எல்லைப் பகுதியில்கூட நில அமைப்பு தொடர்பான ஒப்புதல் வழங்கும் அதிகாரம் இல்லை. மேலும் பஞ்சாயத்துத் தலைவர் DTCP/CMDAவால் அங்கிகரிக்கப்பட்ட மனைகளுக்கு மட்டும் கட்டிட அனுமதி வழங்கலாம்.


http://tamil.thehindu.com/society/real-estate/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article9220982.ece

http://www.vikatan.com/nanayamvikatan/2017-nov-05/recent-news/135705-18-things-you-must-check-before-buying-property.html

Friday, October 14, 2016

விவசாய கருவிகள் (Farming Instruments)

கோக்கனட் கட்டர்’ (Coconut Cutter)

ரோ மார்க்கர் (Row marker)

‘கோனே வீடர்’, ‘பிங்கர் வீடர்’, ‘களை எடுக்கிற இயந்திரம்’, ‘உளுந்து விதைக்கும் இயந்திரம்’


http://www.vikatan.com/pasumaivikatan/2016-oct-25/environment/124199-small-instruments-and-better-benefits.art


இந்தக் கருவியைக் கொண்டு எளிதாகச் சாணத்தை உருளைகளாக (கட்டி) மாற்றிக் கொள்ளலாம். இந்தச் சாண உருளைகளைக் காயவைத்து வறட்டியைப் போல் எரியூட்டுக் கலன்களில் பயன்படுத்தலாம். சாணத்தை வட்டமாகத் தட்டி, சுவரில் ஒட்டிக் காய வைத்துக் கொண்டிருந்த பழைய முறையை, இனி இதுபோன்ற கருவிகள் கொண்டு எளிதாகச் செய்துகொள்ளலாம். 

http://www.vikatan.com/pasumaivikatan/2016-dec-25/current-affairs/126513-dung-is-good-fertilizer-for-land.art

மண்ணில்லா பசுந்தீவன வளர்ப்பு முறை அருமையான திட்டம். இதற்கான இயந்திரம் ரூ.61 ஆயிரம்
http://tamil.thehindu.com/general/environment/19-ரூபாய்-செலவில்-8-கிலோ-பசுந்தீவனம்/article9624260.ece

மொத்தம் 7ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு தறியில் உற்பத்தி செய்யும் மின்சாரம் மூலம் 7 எல்.ஈ.டி.பல்புகளை எரிய வைக்கமுடியும்.
வழக்கமாக இயங்கும் தறியில் சிறு மாற்றம் செய்து , கைத்தறி இயங்கும் போது சுழலும் சக்கரத்தில் சிறிய டைனமோ ஒன்றை பொருத்தி வீலோடு சேர்த்டு அதையும்த சுழல விட்டு அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இருந்து விளக்குகள் எரிக்கிறேன்.


http://www.vikatan.com/news/coverstory/88712-this-village-weaver-produces-power-from-hand-loom.html



மருந்து தாவரங்கள் (Herbal leaves)


சளி, இருமல், மூக்கடைப்பு, ஆஸ்துமா, காசநோய் போன்ற நுரையீரல் தொடர்பான நோய்களுக்கு ஆடாதொடை மணப்பாகு அருமருந்து. 12 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஒரு வேளைக்கு 15 மில்லி (3 தேக்கரண்டி) சாப்பிடலாம். 3 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வேளைக்கு 10 மில்லி கொடுக்கலாம். 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வேளைக்கு 5 மில்லி கொடுக்கலாம். இதை அப்படியே சாப்பிடாமல், அரை டம்ளர் கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். நோயின் தீவிரத்தைப் பொறுத்து ஒரு நாளைக்கு 5 வேளைகூட உணவுக்கு முன்போ, பிறகோ சாப்பிடலாம். கைக்குழந்தைகள் உள்ள வீடுகளில் அவசியம் இருக்க வேண்டிய மருந்து இது. சளி, இருமல், இருமலோடு கூடிய காய்ச்சல், பேதி முதலான குழந்தை நோய்களுக்கு இது சிறப்பான மருந்து.

http://www.vikatan.com/pasumaivikatan/2016-oct-25/column/124327-herbal-medicine.art

Thursday, October 13, 2016

யாதும் ஊரே - சா. கந்தசாமி மதிப்புரை

தரங்கம்பாடி -  தரங்கம்  என்றால் அலை  , பாடி என்றால் பாடுவது  , கடல் அலை பாடும் ஊர்

Friday, October 7, 2016

மாற்று பள்ளி (alternate school)

நாகை:

‘வானவில்’ பள்ளியில் பாடத்தைப் பாடலாகவும், நாடகமாகவும், ஓவியங்களைக் கொண்டும் நடத்துவதால் குழந்தை களுக்கு எளிதாகப் புரிகிறது

http://www.vikatan.com/avalvikatan/2016-oct-18/inspiring-stories/124117-educational-service-prema-revathi.art

கலர்ஃபுல் கலை ‘கட்டைக்கூத்து’... மரபை காக்க ஒரு பள்ளி

காஞ்சிபுரத்திலிருந்து செய்யாறு செல்லும் வழியில் உள்ள புஞ்சையரசன்தாங்கல் கிராமத்தில் இருக்கிறது  இந்தப் பள்ளி

http://www.vikatan.com/news/miscellaneous/69590-a-school-to-save-our-ancient-tamil-art.art


தற்போது தேனி வீரபாண்டிநல்லூரில் விடுமுறைப் பள்ளியாக நடந்துவரும் இது மிக விரைவில் தினசரிப் பள்ளியாக மாற்றப்பட உள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்

http://www.vikatan.com/news/article.php?module=news&aid=64890



You can’t borrow Finland’s culture, nor anyone else’s. You have to create your own. If you want to improve educational outcomes at a national level, you can’t simply mandate that teachers be respected by society. Cultural change doesn’t come from the top down — but from the bottom up, the middle out, and all around. For most countries, that means flipping the long-held strategy.

https://blog.google/topics/education/find-your-own-finland/
http://michaelfullan.ca/books/professional-capital/


http://www.vikatan.com/avalvikatan/2017-jan-10/inspiring-stories/127030-versatile-talent-student-sagariga.art

 Set up in 1989 by social anthropologist Brian Jenkins, Sholai is also known as the Centre for Learning Organic Agriculture and Appropriate Technology.

http://www.thehindu.com/education/a-for-alternative-e-for-environment/article18183867.ece

http://www.sholaicloaat.org/v2/index.php?option=com_content&view=article&id=3&Itemid=4




இசையால் புறந்தவிர்மைக்கு உதவி (autism)

http://www.vikatan.com/avalvikatan/2016-oct-18/entertainment/124111-music-for-attisak-children.art

எண்களும் எழுத்தும் தமிழும்


http://www.tamilheritage.org/old/text/ebook/oldtamillet-kanakathigaram.pdf

http://www.dailythanthi.com/News/World/2015/04/22130738/Justice-Fri-iramacuppiramaniyan-Give-an-account.vpf


ஒன்றிலிருந்து கோடி வரை அனைவரும் அறிந்தவையே....கோடிக்கு பிறகான எண்களின்
பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்.
10கோடி - 1அற்புதம்
10அற்புதம் - 1நிகற்புதம்
10நிகற்புதம் - 1கும்பம்
10கும்பம் - 1கணம்
10கணம் - 1கற்பம்
10கற்பம் - 1நிகற்பம்
10நிகற்பம் - 1பதுமம்
10பதுமம் - 1சங்கம்
10சங்கம் - 1சமுத்திரம்
10சமுத்திரம் - 1ஆம்பல்
10ஆம்பல் - 1மத்தியம்
10மத்தியம் - 1பரார்த்தம்
10பரார்த்தம் - 1பூரியம்





http://tamilaasan.blogspot.in/2012/10/blog-post_6856.html



Thursday, October 6, 2016

பகுத்தறிவு /ஆன்மிகம் சிந்தனைகள் [Spirtualism/Rationalism thoughts]

கிராமத்து மனிதர்களுக்கு மரம், செடி, கொடிகளோடு பேசும் வழக்கம் உண்டு. தென்னை மரத்தின் கீழே மனிதர்களின் பேச்சுச் சத்தம் கேட்டால், தென்னை நிறையக் குலைதள்ளும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

‘மாது உளம் மரம்க. ஏதோ கொஞ்சம் படிச்சிருக்கேன். பொம்மனாட்டி மனசுங்க இதுக்கு. சுடு சொல் தாங்காது. எதாச்சும் இங்க பேசுனீங்களா?’ என்று கேட்டார்.


http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87/article9191902.ece


‘இது ஒரு மாயப் பை. இதில் உள்ள தங்க நாணயத்தை நீ எடுத்துக்கொண்டால் உடனே இன்னொரு புதிய நாணயம் உருவாகிவிடும். எத்தனை முறை நாணயத்தை எடுத்தாலும் நாணயங்கள் புதிதாக வந்து கொண்டேதான் இருக்கும். ஆனால், நாணயத்தை செலவழிக்க நினைத்தால் அந்த மாயப் பையை ஆற்றில் தூக்கி எறிந்துவிட வேண்டும். அந்த மாயப் பை ஒரு மீனாக உருமாறி மறையும். அதன் பிறகே நாணயத்தை செலவழிக்க முடியும். ஒருவேளை அதற்கு முன்பு செலவழிக்க முயன்றால் தங்க காசு சாம்பலாகிவிடும்’’ என்றது அந்தக் குரல்.

இந்தக் கதையில் வரும் மனிதனின் நிலைதான் இன்றைய நவீன வாழ்க்கை முறையும். பணம்… பணம்… எனத் தேடி சேகரித்து, அதைக் கொண்டு உரியமுறையில் வாழத் தெரியாமல், நோயும் அவதியும் பற்றிக்கொள்ள அற்ப ஆயுளில் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள்.


http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-13-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article9153241.ece


ஒரு மனிதன் நல்ல சிந்தனையாளனாகவும், உலகைப் புரிந்து கொண்டவனாகவும் மாறி விட்டால் அவனைச் சுற்றி இருப்போருக்கு அவனால் நன்மை நடக்காவிட்டாலும் கெடுதல் நடக்காது அல்லவா? வாசியோகம் மனிதனைப் பக்குவப்படுத்தி விடும். வரக்கூடியவற்றை எளிதில் உணரும் தன்மையை மனிதனுக்கு தரும். அந்தப் பயிற்சி தரும் பலன் அது.

http://thangavelmanickadevar.blogspot.in/2016/10/blog-post_21.html




தற்காப்பு வழிகள்


ஹோட்டல் அறை, உடை மாற்றும் அறைகளில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியின் மீது ஆள் காட்டி விரலை வைக்க வேண்டும். இப்போது விரல் நுனிக்கும், கண்ணாடி பிம்பத்தில் தெரியும் பிம்ப ஆள்காட்டி விரல் நுனிக்கும் சிறிய இடைவெளி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அது முகம் பார்க்கும் சாதாரண கண்ணாடி. இல்லையேல், அது கண்ணாடிக்கு பின்னால் இருந்தும் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘இரு பக்க’ கண்ணாடியாகும். கண்ணாடிக்கு பின்னால் இருந்துகொண்டு அறையில் நடப்பதை பார்க்க முடியும்.
*
ஹோட்டல்களில் தங்கும் அறைக்குள் நுழைந்ததும் அனைத்து மின் விளக்குகளையும் அணைக்க வேண்டும். பின்னர், அறை முழுவதையும் செல்போனில் வீடியோ எடுக்க வேண்டும். தொடர்ந்து அதை ஓடவிட்டுப் பார்த்தால் எந்த இடத்திலாவது சிவப்பு அல்லது வெள்ளை நிற ஒளி வந்தால் அங்கு ரகசிய கேமரா இருக்கிறது என்று அர்த்தம்.
*
செல்போனில் யாரிடமாவது பேசியபடி அறை முழுவதும் மெதுவாக நடக்க வேண்டும். திடீரென இரைச்சல் சத்தம் கேட்டால், அருகே ரகசிய கேமரா போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் இருக்கிறது என்பது உறுதி.
*
விளக்குகளை அணைத்து விட்டு கண்ணாடி மீது டார்ச் அடித்துப் பார்த்தால், பின்னால் ஏதேனும் இருக்கிறதா என்பதை அறியலாம்.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article9187183.ece

சிறந்த உள்ளாட்சி 1 (Best Local Bodies in Tamil Nadu 1)

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் வடமதுரை அருகே சட்டென்று உள்வாங்குகிறது ஒரு சிறு சாலை. தடாகம் அணை மற்றும் வரதபாளையம் வனப் பகுதிக்கு செல்லும் வழி அது.

ஒவ்வொரு வீட்டிலும் இயற்கை சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை அமைத்து மலத் தொட்டி நீங்கலான கழிவு நீர் அதில் வெளியேற்றப்படுகிறது. அவை நிலத்தடி குழாய்கள் மூலம் ஐந்து இடங்களில் வந்துச் சேர்கிறது. அங்கு மணல், கரித்துண்டுகள், கூழாங்கற்கள் உள்ளிட்ட ஐந்து அடுக்கு சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு மிகப் பெரிய குழாய்கள் வழியாக நிலத்தடியில் செலுத்தப்படுகிறது. பாதாள சாக்கடைத் திட்டத்துடன் கூடிய கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டல் திட்டம் இது!


http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-9-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article9191972.ece

இதுமட்டுமல்ல, இங்கே குப்பை என்கிற மாற்று ஆதார பொருட்களில் இருந்து பல கிளைகளாக விரிகின்றன மக்களுக்கான வாழ்வாதாரங்கள். நிலத்தடியில் ஆறு கியூபிக் மீட்டர் கொள்ளளவு கொண்ட ஆறு இயற்கை எரிவாயு தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து தினசரி 20 கிலோ இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது. அதன் மூலம் நவீன சமையல் கூடம் இயங்குகிறது. திருமணம், அலுவலகக் கூட்டங்கள், உணவகங்கள் என தினசரி உணவுக்கான ஆர்டர் குவிகிறது. காலையில் இட்லி, தோசை, கிச்சடி, பொங்கல் டிபன் தயாராகிறது. மதியம் சாப்பாடு தயாராகிறது. சராசரியாக ஆயிரம் பேருக்கு உணவு விநியோகிக்கப்படுகிறது.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-10-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article9196553.ece


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருக்கிறது வாவிபாளையம். நாம் அந்த கிராமத்துக்குள் நுழைந்தபோது இரவு 12 மணியாகியிருந்தது. சில்வண்டுகளின் ரீங்காரம் தவிர்த்து நிசப்தம். தெரு விளக்கில் இருந்து வழிந்துகொண்டிருந்தது சிறுவெளிச்சம். சில நிமிடங்களில் நம்மை அழைத்துச் செல்ல வந்தார் தேவராஜ். பொடிநடையாக நடந்தோம். கொஞ்சம் கவலை சூழ்ந்தது. ‘நடுநிசி நேரம்... இந்த கிராமத்தில் எங்கு தங்குவது’ என்று எண்ணிக்கொண்டே ஒரு திருப்பத்தில் திரும்பினோம். கண் எதிரே கண்ட காட்சி சிலிர்க்க வைத்தது. சற்றே தொலைவில் ஒளிர்ந்துகொண்டிருந்தது, ‘வாவிபாளையம் மக்கள் மருத்துவமனை.’ மக்களால்... மக்களுக்காக... நடத்தப்படும் தமிழகத்தின் ஒரே 24 மணி நேர நவீன மருத்துவமனை அது.


http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-13-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/article9213870.ece

“எங்க கிராமத்துல மட்டுமில்லீங்க, சுத்துவட்டாரத்துல ஆலமரத்துப்பட்டி, பிள்ளையார் நத்தம், பித்தளைப்பட்டி உட்பட சுமார் 25 கிராமத்துல எங்கேயும் நீங்க பிளாஸ்டிக் குப்பைகளைப் பார்க்கவே முடியாது. எல்லா கிராமப் பஞ்சாயத்திலேயும் பேசி குப்பையை சேகரிக்கிறோம். அதை கிலோ ரூ.5 கொடுத்து விலைக்கு வாங்குறோம். தரம் வாரியாக பிரித்து, அதனை அரவை இயந்திரத்துல அரைக்கிறோம். சுத்துவட்டார கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு பக்கத்து மாவட்டங்களுக்கும்கூட அதனை கிலோ 25 ரூபாய்க்கு விக்குறோம். ஒரு நாளைக்கு 500 கிலோ வரைக்கும் போச்சு. அதனை சாலை போட பயன்படுத்துறாங்க. சுத்துவட்டார கிராமத்து சாலைகள், கொடைக்கானல் மலைப் பாதை, வத்தலக்குண்டு, மணலூர், தாண்டிக்குடி ஊர் சாலைகள் எல்லாம் நம்ம பிளாஸ்டிக்கால பளபளன்னு ஜொலிக்குது” என்கிறார் உற்சாகமாக.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-16-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/article9226464.ece


கல்வி மட்டுமா... காந்தி கண்ட கனவை முழுமையாக நிறைவேற்றியிருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். இதுவரை ஜி. கல்லுப் பட்டியின் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 8,700 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. சுமார் 300 சதுர அடியில் எளிமையான வீடுகள். பஞ்சாயத்து மூலம் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. வீடுகள் முற்றிலும் இலவசம். அரசாங்கத்தில்கூட இலவச வீடுகள் வாங்க முடியாத பயனாளி களைக் கிராமப் பஞ்சாயத்து மூலம் தேர்வு செய்து வீடுகளைக் கட்டித் தருகிறார்கள். வீடுகளைக் கட்டுவதற்கு கிராம மக்களை ஒருங்கிணைத்து இவர்களே ஹாலோ பிரிக்ஸ் கற்களை உற்பத்தி செய்கிறார்கள். மரங் களின் பயன்பாட்டைத் தவிர்க்க சிமெண்டி லேயே கதவு, ஜன்னல்கள் தயாரிக்கிறார்கள்.

மாசத்துக்கு ஒரு குழந்தைக்கு 650 ரூபாயும் ஒரு குடும்பத்துக்குத் தேவையான அரிசி, ஒரு காஸ் சிலிண்டர் கொடுக்கிறோம். இந்த கிராமத்து பெண்களுக்குள்ளேயே கூட்டு றவு சங்கம் ஏற்படுத்திக்கிறாங்க. மொத்தமா மளிகை பொருட்கள் எல்லாம் வாங்கி பிரிச்சுக்கு வாங்க. குழந்தைகள் படிக்கிறதுக்குன்னு மேல்நிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி, நடு நிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளின்னு நான்கு பள்ளிகள் அமைச்சிருக்கோம்” என்கிறார்.


http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-14-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article9218407.ece

Wednesday, October 5, 2016

நாட்டுப்புறக் கதைகள்

தமிழ் இலக்கியத்தின் பீஷ்மர் என அழைக்கப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் கிராமப்புறங்களில் சொல்லப்பட்டு வந்த கதை களைத் தேடி, சேகரித்து நூலாக்கியிருக்கிறார். முல்லை முத்தையா, அ.லெ.நடராஜன், நெ.சி.தெய்வசிகாமணி போன்றவர்களும் வாய்மொழிக் கதைகளைச் சேகரித்து தொகுத் திருக்கிறார்கள்

தற்போது கழனியூரன், பாரததேவி, எஸ்.எஸ்.போத்தையா. எஸ்.ஏ.பெருமாள், கம்பீரன் என பலரும் நாட்டுப்புறக் கதைகளைத் தேடி பதிப்பித்து வருகிறார்கள். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களான இதாலோ கால்வினோ, ஹெர்மன்ஹெஸ்ஸே மற்றும் கவிஞர்களான யேட்ஸ், தாகூர் போன்றவர்களும் நாட்டுப்புறக் கதைகளைத் தேடி, சேகரித்து நூலாக்கியிருக் கிறார்கள். தங்களின் கதை மரபைக் காப்பாற்ற வேண்டியது இலக்கியவாதிகளின் கடமை தானே!

http://www.pitt.edu/~dash/folktexts.html

 பிலிப்பைன்ஸ் தேச வாய்மொழிக் கதைகளை வாசிக்க


தெரிய வேண்டிய சட்டங்கள்

ஆனால் பெண்களைப் பொருத்தவரை, ஆபத்து நேரங்களில் அவர்கள் எந்தக் காவல் நிலையத்திலும் FIR புகாரைப் பதிவு செய்யலாம். அது ஜீரோ
எஃப்ஐஆர்(Zero FIR)ஆகப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் சம்பவம் நடந்த இடத்தின் அடிப்படையில் அது எந்தக் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட வேண்டுமோ அங்கு மாற்றப்பட்டு,  அந்தப் புகார் விசாரிக்கப்படும்

ஆனால், பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பொருத்தவரை, நேரடியாகவே சம்பந்தப்பட்ட நீதிபதியின் இல்லத்தில் வழக்குகளும், பெயில் மனுக்களும் விசாரிக்கப்படலாம் என்பது பெண்களுக்குச் சாதகமான அம்சம்

செக்‌ஷன் 354: 
வெளியிடத்தில் மட்டுமல்ல, வீட்டிலும்கூட ஒரு பெண்ணின் கண்ணியத்தைக் குறைக்கும் விதமான வார்த்தைகள் தாக்குதலோ அல்லது உடல் ரீதியான தாக்குதலோ நிகழ்த்தும் எவரின் மீதும், இந்தச் சட்டத்தின் கீழ் பெண்கள் புகார் அளிக்கலாம்.

செக்‌ஷன் 503:
ஒருவர் தன்னைக் காயப்படுத்தி மிரட்டினால்  ,    தன் கண்ணியத்துக்கு களங்கம் விளைவித்தால்   ,    கட்டாயப்படுத்தி சட்டத்துக்குப் புறம்பான செயலை தன்னைச் செய்யவைத்தால் பாதிக்கப்பட்டவர் அந்த நபர் குறித்து செக்‌ஷன் 503-ன் கீழ் புகார் அளிக்கலாம்

செக்‌ஷன் 164:
நீதிமன்ற விசாரணையின்போது, டாப்ஸியின் வழக்கறிஞர் அவரிடம் மிகவும்  பெர்சனலாக கேள்விகளைக் கேட்பார். அப்போது நீதிபதி குறுக்கிட்டு, டாப்ஸி தன் வாக்குமூலங்களை தனியறையில், கேமரா பதிவின் கீழ் வழங்கும் உரிமையை அவருக்கு வழங்குவார்

http://www.vikatan.com/news/india/69160-pink-movie-taught-girls-about-zero-fir.art





Sunday, October 2, 2016

தமிழ் நாட்டில் உள்ள புதிய தொழில் முனைவோர்

மெட்ஸ்பி-தொழில்நுட்பத்தின் மூலம் அறிவியல் படிப்புகளையும் ஆய்வுகளையும் எளிமையாக்கும் நிறுவனம். நோயாளிகள் அணிந்துக் கொள்ளக்கூடிய, தானியங்கி நோயாளி கண்காணிப்பு செயலி. 


Medsby

https://tamil.yourstory.com/read/aa93fa266f/medical-technology-company-started-in-coimbatore-three-friends-39-metspi-39-


புதுச்சேரியில் கேரம் போர்டு தயாரிக்கும் தொழிலில் உள்ள முகமது உமரும்
 கேரம் போர்ட் தயாரிப்பு

http://tamil.thehindu.com/business/business-supplement/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/article9367938.ece


துளசி இலை, வேப்பிலை இலை, கற்றாழை இந்த மூன்றையும் பயன்படுத்தி நாப்கின் தயாரிப்பதால அந்த வாசனை கர்ப்பைக்குள் போகும் போது, அத்தனை நோய்களும் குணமடைகிறது

http://www.vikatan.com/news/womens/73814-trichy-woman-valli-invents-a-herbal-napkin.art

 மூன்று சகோதரர்கள். சென்னை மறைமலை நகரில் நலா என்கிற பிராண்டில் இட்லி தயாரித்து வரும் இவர்களது அனுபவம் இந்த வாரம் ’வணிக வீதி’யில் இடம் பெறுகிறது.

http://tamil.thehindu.com/business/business-supplement/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/article9642833.ece