Wednesday, August 3, 2016

காய்கறிகள் உற்பத்தி செய்யும் இடம்

புளி

தமிழ்நாட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் புளி உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்

சேலம், ‘லீ பஜார்’ல இருக்கிற புளி மார்க்கெட்தான் விற்பனைக்கு முக்கிய சந்தை

தர்பூசணி:

தஞ்சாவூர்-புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் உள்ள மின்னாத்தூர் என்ற கிராமத்தில்தான் ஜேசுவின் நிலம் உள்ளது
நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை தர்பூசணியை விதைக்கலாம். இந்த மாதங்களில் விளைச்சலும், விற்பனை வாய்ப்பும் நன்றாக இருக்கும். ஜூன் மாதத்துக்கு முன்பே அறுவடையை முடித்து விட வேண்டும்

கொண்டைக்கடலை:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு மைய அலுவலர்களிடம் பேசியபோது, “தமிழ்நாட்டில் உள்ள சந்தைகளில் உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கொண்டைக்கடலைக்கு முக்கியமான சந்தையாகும்.

மந்தாரை:

ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்துல உள்ள மலைவாழ் மக்கள். காட்டுப்பகுதியில உள்ள மந்தாரை மரத்துல இருந்து, இலைகளை சேமிச்சு, பதப்படுத்தி கப்பல் மூலமா அனுப்புறாங்க.

கத்திரிக்காய்:


இயற்கை முறையில் வெற்றிகரமாக கத்திரி சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார்.

வெட்டிவேர்:

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான், அதுவும் கடலூர் மாவட்டத்தில்தான் அதிகப்படியாக இந்த வெட்டிவேர் பயிரிடப்படுகிறது. நொச்சிக்காடு, நடுதிட்டு, சித்திரைப்பேட்டை, தியாகவல்லி என 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 500 ஏக்கர்களுக்கு மேல் வெட்டிவேர் பயிர் செய்யப்படுகிறது

No comments: