Thursday, August 18, 2016

இயற்கை/ சிறுதானியங்கள் உணவு கிடைக்கும் இடம்



http://tamil.thehindu.com/general/health/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article8984252.ece


கரூர் மாவட்டம், நடையனூரில் இயங்கிவரும் ‘நடையனூர் உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட்

திண்டுக்கல் மாவட்டத்துல ‘ஆயக்குடி உழவர் உற்பத்தியாளர் கம்பெனி’ இயற்கையில் விளைஞ்ச  கொய்யா பழங்களையும் கொய்யா ஜூஸையும் தயாரிச்சு சந்தைப்படுத்துறாங்க. கோயம்புத்தூர் மாவட்டத்துல,  ‘வெள்ளியங்கிரி மலை உழவர் உற்பத்தியாளர் கம்பெனி’ இயற்கை காய்கறிகளை உற்பத்தி செய்து அதை நேரடியா  விற்பனை செய்றாங்க

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=122686&utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

ல்வராயன் மலைத்தொடருக்கும் சித்தேரி மலைத்தொடருக்கும் இடையில், அமைதியான சூழலில் அமைந்திருக்கும் பகுதி, சிட்லிங்கி பள்ளத்தாக்கு. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இப்பள்ளத்தாக்கு, தர்மபுரி நகரத்திலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சேலத்தில் இருந்தும் 75 கிலோமீட்டர் தூரம் பயணித்து இப்பள்ளத்தாக்கை அடைய முடியும். பல நூற்றாண்டுகளாக, இங்கு இயற்கையுடன் இயைந்த வாழ்வை வாழ்கிறார்கள், ‘மலையாளி’ பழங்குடியின மக்கள். 

http://www.vikatan.com/pasumaivikatan/2016-oct-10/current-affairs/123767-story-of-300-farmers-who-turned-back-to-farming.art



No comments: