Sunday, May 11, 2014

Paruthi Aadai

http://www.thehindu.com/features/metroplus/the-cotton-revolution/article4829919.ece

Thursday, May 8, 2014

தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=20290&ncat=19


இவர் கொடைக்கானலை மையமாகக் கொண்டு இயங்கும் பழனிமலை பாதுகாப்புக் கழகத்தை நடத்தி வருபவர்களுள் ஒருவர். 

நன்றி தினமலர்


புதுச்சேரி, விழுப்புரம் மாவட்ட பகுதியில வெற்றிலை வல்லிக்கிழங்கு பயிர் செய்றதை பார்த்திருக்கேன். வெற்றிலை வல்லிக்கிழங்குக் கொடியோட இலை, வெற்றிலை மாதிரியே இருக்கும். வெற்றிலை வல்லிக்கிழங்கை பெரும்பாலும் ஊடுபயிராத்தான் சாகுபடி செய்வாங்க. ஆறுமாத பயிரான இந்த வெற்றிலை வல்லிக்கிழங்கைப் பொங்கல் சமயத்துல விற்பனைக்குக் கொண்டு வருவாங்க. ஒரு கிலோ 15 முதல் 25 ரூபாய் வரைக்கும் விலை போகும். 

‘‘ஆடிப் பழஞ்சோறும் ஆதண்டங்காய் வற்றலுமுண்டால், தேடி வரும் தெய்வப் பெருவாழ்வுனு பெரியவங்க சொல்வாங்க. ஆடி அமாவாசை தினம், ஆதண்டங்காய் சமைச்சு படையல் போட்டுச் சாப்பிடறது சம்பிரதாயம். இதுல நிறையச் சத்து இருக்காம். குறிப்பா, பருவத்துல வர்ற நோய் நொடியை தடுக்குற சக்தி ஆதண்டங்காய்க்கு இருக்குனு எங்க தகப்பனார் சொல்லிக் கேட்டிருக்கேன். ஆடி அமாவாசை அன்னைக்கு, ஆதண்டங்காய் இல்லாம, சமையல் செய்யமாட்டோம். 

http://www.vikatan.com/pasumaivikatan/2016-sep-25/column/123154-manpuzhu-mannaru.art

அட்டி (எட்டி), அத்தவாகை, அதவம், அயலி, அழிஞ்சல், ஆ, ஆசினி, ஆர், ஆரம், குச்சி, இண்டு, இதழி, இலவு, ஈகை, ஈந்து, உகாய், உகிர், உசில், உடை, உண்ணம், எகின், எறுழம், ஒடு, ஓமை, கடு, கண்டல், கணிகாரம், கருங்காலி, கருவிளம், பசும்பிடி, சயுர், சிலை, சுரபுன்னை, சூரை, தான்றி, நொச்சி, பராய், பாதிரி, பாலை, புங்கு, மா, மாவிலங்கம், வன்னி, விடத்தேறு, விழுதி, வேல் போன்றவை.

http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-46-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article9093986.ece

கோவைக்கு அருகிலுள்ள, சூலூர்ப் பகுதியில் வேலுச்சாமி என்பவரும், இயற்கை முறையில் நோனி சாகுபடி செய்துள்ளார். 
http://www.vikatan.com/pasumaivikatan/2016-oct-10/column/123675-question-and-answer.art