Wednesday, September 17, 2014

மூக்குத்தி

‘வாழ்தல் உயிர்கன்னள் ஆயிழை சாதல் 
அதற்கன்னள் நீங்கும் இடத்து.’ 
- ஆராய்ந்தறிந்த நல்ல அணிகலன்களை அணிந்த இப்பெண்ணோடு சேர்ந்திருத்தல், உயிர், உடலோடு சேர்ந்து இருக்கும் வாழ்வு போன்றது. இவளைப் பிரிந்து வாழ்தல், உயிர் உடலிலிருந்து நீங்கிச் சாதலைப் போல் துன்பம் தருவதாம். 

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=21827&ncat=10&Print=1

No comments: