Monday, September 29, 2014

ஒரே பொருள், வாக்கியம் பல

சங்க இலக்கியம் : “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று கூறும்,

திருக்குறள்: பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்..” என்று கூறும்,

சிலப்பதிகாரம்: “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்”  என்று சொல்லும்.

அறிவியல் (நியூட்டனின் மூன்றாம் விதி) : “ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர்விளைவு உண்டு“ எனும்

கிராமத்து்க் கிழவி: “உப்பத் தின்னவன் தண்ணி குடிச்சாகணும்“ என்பாள்


நன்றி: http://valarumkavithai.blogspot.com/2014/09/blog-post_27.html

No comments: