Sunday, March 23, 2014

மனைக்கு ஆகா விருட்சங்கள் - இரவிற்கு ஆகா போசனங்கள்

தமிழகத்தில் தோன்றிய அருட்பெருஞ் சித்தர்கள் தங்கள் ஞானத்தால் 
கண்டறிந்த பிரபஞ்ச இரகசிய விதிகளின் உண்மைகளை, உலக மக்க 
ளெல்லாம் அறிந்து கொண்டு பயன்பெறவும்,அறம்,பொருள்,இன்பம்,
என்ற மூன்று வகைப்பேரினையும் பெற்று வாழ்வாங்கு வாழட்டும்,
என்ற பேரருள் எண்ணங்களுடன் வாழ்வியல் தத்துவங்களையும்,
கோட்பாடுகளையும் வகுத்து சுவடிகளில் பதிப்பித்துள்ளனர்.

இன்றைய வாழ்வியல் சூழ்நிலைக்கு உகந்த,மிகவும் தேவையான 
இரண்டு வித தலைப்புகளில் விளக்கம் காணலாம். 

1 - "மனைக்கு ஆகா விருட்சங்கள்"

2 -"இரவில் ஆகா போசனங்கள்"

Please refer the below wiki for further information
Source:
http://tamilenkalmoossu.blogspot.in/2012/07/blog-post_3955.html

No comments: